தமிழில் உயிர் எழுத்துக்கள் 12. இதனைக் கொண்டே அனைத்துச் சொற்களும் உருவாகின்றன.ஆதாவது உடல் இயங்க உயிர் போன்றது.
எனவே இந்த அ முதல் ஔ வரை இங்கே குறிப்பிடும் சொற்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றினால் வாழ்க்கை எப்பொழுதும் உயிரோட்டமாக அமையும்.
அன்பு ➡ அனைவரிடமும் அன்பு ஆர்வம்➡ ஆற்றலாற்றிட ஆர்வம்
இன்சொல்➡ இல்லாதவரிடமும் இன்சொல்
ஈகை➡ ஈடுபாட்டுடன் ஈகை
உழைப்பு➡ உண்மையான உழைப்பு
ஊக்கம்➡ ஊசலின்றி ஊக்கம்
எளிமை➡எப்பொழுதும் எளிமை
ஏற்றம்➡ஏற்படுத்திடு ஏற்றம்
ஐக்கியம்➡ஐயப்பாடின்றி ஐக்கியம்
ஒழுக்கம்➡ஒவ்வொன்றிலும் ஒழுக்கம்
ஓதல்➡ஓங்கலுடன் ஓதல்
ஔவை➡ ஔவியமறைய ஔவைமொழி.
அஃகம் -இரா.தேன்மொழி.
தி.மலை.மா
எனவே இந்த அ முதல் ஔ வரை இங்கே குறிப்பிடும் சொற்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றினால் வாழ்க்கை எப்பொழுதும் உயிரோட்டமாக அமையும்.
அன்பு ➡ அனைவரிடமும் அன்பு ஆர்வம்➡ ஆற்றலாற்றிட ஆர்வம்
இன்சொல்➡ இல்லாதவரிடமும் இன்சொல்
ஈகை➡ ஈடுபாட்டுடன் ஈகை
உழைப்பு➡ உண்மையான உழைப்பு
ஊக்கம்➡ ஊசலின்றி ஊக்கம்
எளிமை➡எப்பொழுதும் எளிமை
ஏற்றம்➡ஏற்படுத்திடு ஏற்றம்
ஐக்கியம்➡ஐயப்பாடின்றி ஐக்கியம்
ஒழுக்கம்➡ஒவ்வொன்றிலும் ஒழுக்கம்
ஓதல்➡ஓங்கலுடன் ஓதல்
ஔவை➡ ஔவியமறைய ஔவைமொழி.
அஃகம் -இரா.தேன்மொழி.
தி.மலை.மா
No comments:
Post a Comment